அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

அல் - ஹம்றா வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில் 'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

28.12.2013 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 08.30 மணியலவில், அல் -  ஹம்றா வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், வித்தியாலய அதிபர் ஏ. அமீர் அலி தலைமையில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில் 'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம். எச். எம். பைஸல் அமீன் அவர்களும் சமுக சேவையாளர் எ. எ. சீ. எம். நிசாம் மற்றும் வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter