அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 4 நவம்பர், 2013

லொயிட்ஸ் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை நடாத்திய அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு.

( ஏ.எல்.ஏ.றபிக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண சபை அமைச்சரவைப் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அக்கரைப்பற்று மத்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர்

site counter