அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 12 நவம்பர், 2012

கோல்டன் கீ விவகார வழக்குகளிலிருந்து ஷிராணி விலகல்!


செலிங்கோ கோல்டன் கீ விவகாரத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு வழக்கையும் விசாரணை செய்யப்போவதில்லை என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க இன்று அறிவித்துள்ளார்.


ரணில், சஜித் விசேட சந்திப்பு!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜித்
பிரேமதாச இடையே விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

site counter