செலிங்கோ கோல்டன் கீ விவகாரத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு வழக்கையும் விசாரணை செய்யப்போவதில்லை என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க இன்று அறிவித்துள்ளார்.
திங்கள், 12 நவம்பர், 2012
கோல்டன் கீ விவகார வழக்குகளிலிருந்து ஷிராணி விலகல்!
செலிங்கோ கோல்டன் கீ விவகாரத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு வழக்கையும் விசாரணை செய்யப்போவதில்லை என பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாராநாயக்க இன்று அறிவித்துள்ளார்.
ரணில், சஜித் விசேட சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாச இடையே விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)