நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...!
சுலைமான் றாபி
மேலும் அதே போன்று 08அடி தாழ்வாக காணப்படும் இந்த
பாலத்தின் கீழ்பகுதியூடாக வெள்ள நேரங்களில் அதிகமான நீர்கள்
கடலுக்குச்செல்கின்றனது. மேலும் இந்தப்பாலத்தின் அருகில் தேசிய நீர்வழங்கல்
வாடிகாலமைப்புச்சபையின் நீர்க்குழாய்களும் செல்கின்றன. எனவே, இவை
அனைத்திற்கும் தேவையான (Hand Rails மற்றும் Up Rights ) போன்றவைகள்
இல்லாமல் உயிர்களுக்கும், வாகனங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக
காணப்படுகின்றது. மேலும் இந்த வீதியினூடாகவும், பாலத்தினூடாகவும்
இரவுவேளைகளில் பயணிப்பதற்கு மின்சார வசதியின்றும் இதன் அவல நிலை
காணப்படுகிறது.
எனவே இந்த வீதியினூடாக இரவிலும், பகலிலும் பயணம்
செய்யும் பாடசாலை மாணவர்கள், தொழிலாளிகள், பிரயாணிகள் இன்னும் பாதசாரிகளின்
நன்மை கருதி இந்த பாலதிற்கு தேவையான பாதுகாப்பு வேலிகளை அமைத்துக்
கொடுப்பதும் இந்த பாலத்தின் பிரதேச எல்லைக்குதேவையான மின்சார வசதியினையும்
பெற்றுக்கொடுப்பது பிரதேச சபையின் கடமையல்லவா ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக