அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை. -உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 
கல்முனை வலய முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை.
-உபவேந்தர் கலாநிதி இஸ்மாயில் பிரதம அதிதி-
          ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்தும்  நோக்கிலான பயிற்சிப்பட்டறையொன்று இன்று சனிக்கிழமை தென் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

site counter