மஹிந்த சிந்தனையில்
மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் நெல்வயல்களில் மூன்றாம் போகப் பயிர் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை இன்று (29)நிந்தவூர் , மாட்டுப்பளைக் கண்டத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியர் எஸ்.எச்.ஏ.நிஹார் தலைமையில் இடம் பெற்ற இவ்வறுவடை நிகழ்வில் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், நிந்தவூர் பிரதேச கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், பாலமுனை மாவட்ட பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் எம்.ஐ.எம்.நியாஸ், அம்பாரை மாவட்ட உதவி
மாற்றுப்பயிர்ச் செய்கையாக உருவாக்கப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
