நிந்தவூர் பிரதேச
ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் பிரதேச அரச சேவை ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும் நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.இஸ்ஸதீன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், அம்பாரை மாவட்ட சங்க உபதலைவர் எஸ்.செல்லத்துரை, முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிசாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
.jpg)
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் பிரதேச அரச சேவை ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும் நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.இஸ்ஸதீன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், அம்பாரை மாவட்ட சங்க உபதலைவர் எஸ்.செல்லத்துரை, முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிசாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.