அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 11 மார்ச், 2014

நிந்தவூர் பிரதேச ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.

நிந்தவூர் பிரதேச
ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

நிந்தவூர் பிரதேச அரச சேவை ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும் நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.இஸ்ஸதீன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், அம்பாரை மாவட்ட சங்க உபதலைவர் எஸ்.செல்லத்துரை, முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிசாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

site counter