அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 5 செப்டம்பர், 2012

மில்லியன் ரூபாய் பெறுமதியான வைரத்தை விழுங்கிய சீனப் பிரஜை கைது

[ புதன்கிழமை, 05 செப்ரெம்பர் 2012, 08:22.44 AM GMT ]
 
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் காட்சியில் வைக்கப்பட்டிருந்த வைரத்தை விழுங்கிய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைரத்தையே குறித்த சீனப் பிரஜை விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்காட்சியில் பார்வையாளர்களோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இவர் திடீரென வைரத்தை எழுத்து விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

site counter