( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம், உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் இணைந்து நடாத்திய முப்பெரும் விழா நேற்று (16) சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
.jpg)
மேலும் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு, விளையாட்டு, தொழில் நூட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன். செல்வநாயகம், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.