36 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியது சுதந்திர முன்னணி; மு.கா.வுக்கு 2 ஆசனம்!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைத்துள்ளன.
Metro Mirror
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக