அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 15 மார்ச், 2014

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்

அம்பாறை  மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்
(சுலைமான் றாபி)

பொருளாதார அபிவிருத்தி செயத்திட்டங்களை இலக்காகக் கொண்டு  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டமொன்று இன்று 2014.03.11அம்பாறை எச்.எம். வீரசிங்க மைதானத்தில் டைபெற்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் 2014ம் வருடத்திற்காக அம்பாறை  மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அறிவுறுத்துவதற்காகவே  இடம்பெற்றது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான பீ.தயாரட்ன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஷிரியானி விஜயவிக்ரம, பீ.எச்.பியசேன, எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர்அட்மிரல் மொகான்விஜயவிக்ரம, அம்பாறை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அல்விஸ், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.

site counter