ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாச இடையே விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக