வழமைபோன்று இம்முறையும் நிந்தவூர் தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றுகாலை 6.20 மணியளவில் நடைபெற்றது.
மௌலவி எம்.றியாஸ் அவர்களால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரழான மக்கள் ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.
அங்கு நடைபெற்ற குத்பா பிரசங்கத்தின் காணொளியை இங்கு பார்வையிடலாம்.