அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 27 அக்டோபர், 2012

நிந்தவூர் தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றுகாலை 6.20 மணியளவில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா பிரசங்கத்தின் ஒளிப்பதிவு


வழமைபோன்று இம்முறையும் நிந்தவூர் தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்றுகாலை 6.20 மணியளவில் நடைபெற்றது.
மௌலவி எம்.றியாஸ் அவர்களால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பெருந்திரழான மக்கள் ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டனர்.
அங்கு நடைபெற்ற குத்பா பிரசங்கத்தின் காணொளியை இங்கு பார்வையிடலாம்.




 


1 கருத்து:

  1. Respected Gentleman,
    First I would say, thanks for your service, and there is nothing to be say any complain about this news paper, and I have one suggestion about that kindly request you please add more news about our Nintavur, because it’s very helpful for who are living out of countries. And they can be touch in always with this paper.

    பதிலளிநீக்கு


site counter