( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
.jpg)
வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.
தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
.jpg)
வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.