அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் 'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் ஏற்பாட்டிலான தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு
இன்று (15) நிந்தவூர் அல்லி மூலைச் சந்தியில் இடம் பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமிறுல் பாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரங்களை நட்டி வைத்தார்.


இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




Visual: RDA- THAYADDA Sevana in NTR.

Ampara Rafeek.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter