அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை நிகழ்வு நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் இடம் பெற்றது.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.

Vsual:  THADDA SEVANA in Immam Gazaly Vid.       Ampara Rafeek.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter