நிந்தவூரில் பலநாட்களாக கிரீஸ் மனிதனாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இறாணுவத்தினர், மக்களால் சுற்றிவலைப்பு.
இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு.
கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.
கலவரத்தில் காயமுற்ற நிந்தவூர் தவிசாளர் உட்பட பல பொதுமக்கள் வைத்தியசாலையில்.
நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்றிரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட குழுவினர் பாதுகாப்பு தரப்பினர் என அடையாளம் கண்டுள்ளனர்.