
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு நிந்தவூர்ப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்சிசிகள் ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
நிந்தவூர்ப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.தஸ்லிமா மஜீட் தலைமயிலான குழுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்> வைத்தியசாலைப் பணியாளர்கள்> பாடசாலை ஊழியர்கள்> பாடசாலை மாணவர்கள்> அதிபர்> ஆசிரியர்கள் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலகப் பணியாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டு>பங்களிப்புச் செய்தனர்.
அரச>தனியார்> பொது நிறுவனங்களைத் துப்பரவு செய்தல்> டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள்> தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான விழிப்பூட்டல் > போதைப் பொருள் ஒழிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இக்குழுவினரால்