அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 மார்ச், 2014

நிந்தவூரில்; தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.

நிந்தவூரில்;
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு நிந்தவூர்ப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்சிசிகள் ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
நிந்தவூர்ப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.தஸ்லிமா மஜீட் தலைமயிலான குழுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்> வைத்தியசாலைப் பணியாளர்கள்> பாடசாலை ஊழியர்கள்> பாடசாலை மாணவர்கள்> அதிபர்> ஆசிரியர்கள் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலகப் பணியாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டு>பங்களிப்புச் செய்தனர்.
அரச>தனியார்> பொது நிறுவனங்களைத் துப்பரவு செய்தல்> டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள்> தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான விழிப்பூட்டல் > போதைப் பொருள் ஒழிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இக்குழுவினரால்
முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter