( V.vy;.V.wgPf; gph;njs]; )
நிந்தவூர் 12ம் பிரிவைச் சேர்ந்த அல்-ஹாபிழ்- மௌலவி யு.சு.முஹம்மது ஆதில் (ஷர்கி) அவர்கள் கெய்ரோ அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்; 2013-2014ம் ஆண்டிற்;கான புலமைப்பரிசிலைப் பெற்று ஷரிஆ கற்கை நெறியை மேற்கௌ;வதற்காக எதிர்வரும் (டிசம்பர்)14ம் திகதி கெய்ரோ பயணமாகவுள்ளார்.