துபாயிலிருந்து இலங்கையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த சம்பவமொன்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது
விமானத்தை அவசரமாக ஓமானில் தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்ததாம்.
துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப் பெண், இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில் ஏற்பட்ட பிரசவ வலி ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள் மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர் அருகில் இருந்துள்ளனர்.
Source:Jaffna Muslim