தொ.ப.அதிகார சபையின் மாதாந்த கூட்டம்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மாதாந்த கூட்டம் நேற்று (11-06-2013)(செவ்வாய்க்கிழமை) நிந்தவூரில் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பஸீது மற்றும் 60 இற்கு மேற்பட்ட போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த மாதத்தின் முன்னேற்ற அறிக்கை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் அரையாண்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
புதிததாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து உதவிப் பணிப்பாளர் விளக்கமளித்தார்.
ஏ.எல்.நிப்றாஸ்
ஊடக பொறுப்பாளர்
.jpg)
மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பஸீது மற்றும் 60 இற்கு மேற்பட்ட போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த மாதத்தின் முன்னேற்ற அறிக்கை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இரண்டாம் அரையாண்டு பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
புதிததாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்து உதவிப் பணிப்பாளர் விளக்கமளித்தார்.
ஏ.எல்.நிப்றாஸ்
ஊடக பொறுப்பாளர்