அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 21 நவம்பர், 2012

துபாயில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பெண்ணுக்கு சிறை


துபாய் நாட்டில், தான் பணிபுரிந்த வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இலங்கைப் பணிப்பெண்ணொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 10ம் திகதி 3 லட்சம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டதாக குறித்த இலங்கை பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை பணிப்பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, துபாய் நீதிமன்றம் 6 மாதகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை பணிப்பெண் சுமார் 12 வருடங்களாக குறித்த வீட்டில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter