( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ்> பாடசாலை மாணவர்களிடத்தில் பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கம் நிகழ்வு நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர்> நிந்தவூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி ஏ.தையூபா ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.