-பிரதம அதிதி மாகாண அமைச்சர் மன்சூர் 4 மில்லியன் ஒதுக்கீடு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஹியுமன் லிங் நிறுவனத்தின் ஆறு வருட நிறைவையொட்டி நடாத்தப்படுகின்ற சர்வதேச வலது குறைந்தோர் தினமும், கலை கலாச்சார நிகழ்வும் நேற்று மாலை (08.12.2013) மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற்பயிற்சி; கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன், சிறுவர் நன்நடத்தை நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் மௌலவி.என்.ஜீ.அப்துல் கமால், ஹியுமன் லிங் தலைவர் கே.முகம்மட் றொசான், தென்கிழக்கப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், சமூக சேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற்பயிற்சி; கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே.குணநாதன், சிறுவர் நன்நடத்தை நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் மௌலவி.என்.ஜீ.அப்துல் கமால், ஹியுமன் லிங் தலைவர் கே.முகம்மட் றொசான், தென்கிழக்கப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.ஜமால்டீன் உள்ளிட்ட கல்விமான்கள், சமூக சேவகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.