அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 8 நவம்பர், 2013

நிந்தவூர் அல்-மதீனா ம.வி ஆசிரியைகளின் பிரச்சினைக்குத் தீர்வு. பிரதிக்கல்விப் பணிப்பாளர் முக்தாரிற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டு!

( சௌத்துல் உம்மத் )

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

site counter