( சௌத்துல் உம்மத் )
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதனை மிகச் சாதுரியமாக கையாண்டு, இரு ஆசிரியைகளையும் ஒற்றுமைப்படுத்தி, சலாம் சொல்ல வைத்த கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலய ஆசிரியர்களும், பெற்றோர்களும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.