( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹாநாயக்க> நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி;.எம்.மாஹீர்> கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு> மரங்களை நட்டி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌகல் அலி> விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.அலியார்> உதவி மாவட்டப் பதிவாளர் எம்.நசுறுதீன்> மற்றும் உத்தியோகத்தர்கள்> விவசாயப் பிரதிநிதிகள்> பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Ampara Rafeek.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக