மின்னல் தாக்கத்தினால் சீகிரியா குன்றின் சிங்க பாதத்தின் அருகிலுள்ள சுவரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தம்புள்ள பகுதியில் கூடுதலான மழை வீழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை பாதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக