அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் மாபெரும் விழா சம்மாந்துறையில்


நேற்று மாலை சம்மாந்துறை பிரதான வீதியில் நடைபெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் மாபெரும் விழாவும் கிழக்கு மாகாண சுகாதார சுதேச மற்றும் மகளிர் விவகாரம்,இளைஞர் விவகாரம் என பல அமைச்சுக்குப் பொறுப்பான எம்.ஐ.மன்சூர் அவர்களுக்கு 
பாராட்டுத்தெரிவிக்கும் விழாவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் கெளரவ அதிதியாக கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவுத் மற்றும் கிழக்கு மாகாணாமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்குமாகாண சபை உருப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ,எம்.ஜெமீல்.ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரும் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றதாக எமது சம்மாந்துறை செய்தியாளர் தெரிவித்தார்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter