அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 4 அக்டோபர், 2012

சங்கக்கார மீண்டும் அணித்தலைவர்


சங்கக்கார மீண்டும் அணித்தலைவர்

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இலங்கை இன்று வியாழக்கிழமை மோதவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்கார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன, இந்த தீர்மானம் காலத்தின் தேவைக்கேற்ப எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற சூப்பர் 8 சுற்றுப் போட்டியின் போது இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில் இலங்கைக்கான தலைவராக சங்கக்கார நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter