வடக்கில் மண் கவ்வியது அரசு; 30 ஆசனங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது TNA; மு.கா.வுக்கு ஓர் ஆசனம்!
இலங்கை தமிழரசுக் கட்சி 30 ஆசனங்களுடன் வட மாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது.
வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக் கட்சி 28 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.
அடத்துடன் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
Metro Mirror
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக