அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 20 நவம்பர், 2012

இந்தக் குழந்தை என்ன தவறு செய்தது?




ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
 
இஸ்ரேலின் வான் தாக்குதலில் நேற்றுக் கொல்லப்பட்ட காஸாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 
 
உலகையே உறையச் செய்யும் வகையில் காஸா மீது இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடூர தாக்குதல்களில் கடந்த 6 நாட்களுக்குள் 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter