
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
இஸ்ரேலின் வான் தாக்குதலில் நேற்றுக் கொல்லப்பட்ட காஸாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
உலகையே உறையச் செய்யும் வகையில் காஸா மீது இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடூர தாக்குதல்களில் கடந்த 6 நாட்களுக்குள் 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக