கிரியெல்ல, முதுன்கொடுவப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை எரிவடைந்த வீடு ஒன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
32 வயதான தாயினதும் அவரது 7 வயதான மகனினதும் சடலங்களே அவர்களின் எரிவடைந்த வீட்டிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
---|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக