அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 9 நவம்பர், 2012

பிரதம நீதியரசர் தனக்கெதிரான நிதிக்குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பு

34 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட தனக்கு எதிராக உள்ள அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நிராகரித்துள்ளார்.


தனது சார்பில் சட்டத்தரணி நீலகண்டன், நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் ஊடாகவே மேற்படி நிராகரிப்பை, கடிதம் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதம் பின்வருமாறு:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter