கொழும்பு துறைமுகத்திலிருந்து விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை கொண்டு செல்லும் குழாயிலேயே இந்த கசிவு ஏற்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பின் கசிவிலிருந்து வெளியாகும் எண்ணெயை சேகரிப்பதற்காக பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக