
இலங்கையை நோக்கி வந்த சூறாவளி காரணமாக வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளது. இலங்கையை நோக்கிவந்த சூறாவளி அயல் நாடான இந்தியாவை நோக்கி தற்போது நகர ஆரம்பித்துள்ளதன் காரணமாகவே வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக