அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நகரில் உள்ள கடையொன்றில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
மின்பிறப்பாக்கி இயந்திரத்தின் விஷ வாயுவை சுவாசித்தமையினால் அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக