ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, பாலித்த தேவப்பெரும, தயாசிறி ஜயசேகர, மாகாணசபை உறுப்பினர் சிறிலால் லக்திலக்க மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
அத்துடன், முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோரும் அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர் என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக