அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 9 ஜனவரி, 2013

ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது


இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு மாத குழந்தையொன்றைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபிய நேரப்படி இன்று முற்பகல் 11.40 அளவில் தண்டனை நிறைவேற்றப்பட்டமையை இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter