இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு மாத குழந்தையொன்றைக் கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபிய நேரப்படி இன்று முற்பகல் 11.40 அளவில் தண்டனை நிறைவேற்றப்பட்டமையை இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக