சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி ‘சம்சம்” நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
ராஜூ என்ற அந்த சிங்களப் பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக