அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 10 டிசம்பர், 2012

வலிப்பு வியாதி ஸம்ஸம் நீரினால் குணமானதால் இஸ்லாத்தை தழுவிய சிங்களப் பெண்!


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி ‘சம்சம்” நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
ராஜூ என்ற அந்த சிங்களப் பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter