அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணையில் திஸ்ஸ, வாசுதேவ கையெழுத்திட வில்லையாம்!


பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தான் கையெழுத்திட வில்லை என இடது சாரியான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆகையினால் அது பற்றி பேச தான் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமர் நீதியரசருக்கு எதிரான நம்பிககையில்லா பிரேரணையில் தானும் கையெழுத்திடவில்லை என மற்றொரு இடது சாரியான தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பற்றி தற்போது கருத்து கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter