பிரித்தானிய பெண்கள் மூவர் கைது
கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் இவர்களை கைதுசெய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சுப்பர் 8 தகுதிச் சுற்றுக்களில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக