.jpg)
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிந்தவூர் கிளைத் தலைவர் அல்ஹாஜ்.எம்.எஸ்.அப்துர் றசீது மௌலவி (ஷர்கி)தலைமையிலான குழுவினர் அன்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியது.
இறுதியில் ஆசிரியர்கள் தொடர்பான மகஜர் ஒன்றினை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிந்தவூர் கிளைத் தலைவர் றசீது மௌலவி கையளித்தார்.
இச்சந்திப்பில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க நிந்தவூர்க் கிளைச் செயலாளர் ஏ.எல்.ஏ.றபீக், நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுப் பொறுப்பாசிரியர் ஏ.எல்.ஏ.றஸாக், எம்.சீனிமுஹம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக