அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்கத்தின் வருடாந்த மாநாடும், கந்தூரி நிகழ்வும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ,மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர்.எம்.வை.எம்.முஸ்தபா, அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, கிறசன்கோ நிறுவனத் தலைவர் எம்.ஐ.எம்.பாயிஸ், கிறசன்கோ பணிப்பாளர் எம்.ஏ.ஏ.றஸ்மி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய மாகாண அமைச்சர் மன்சூர் ' தரமான முறையில் கட்டிடங்களைக் கட்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வரும் மேசன் தொழிலாளர்களை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது. மேசன் தொழிலாளர்களின் உயர்ந்த சேவைகளைப் பாராட்ட வேண்டும்.' எனத் தெரிவித்தார்.
இறுதியில் சுமார் 2000 பேருக்கான கந்தூரி நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது.
இவை அனைத்திற்கும் 'டிவான் சிமெந்து' நிறுவனத்தினர் பூரண அனுசரணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter