அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 டிசம்பர், 2012

ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு - பேராசிரியர் சந்தன ஜயரத்ன


எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஐந்து கோள்களை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கிறார்.
சூரிய மணடலத்தின் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை மக்கள் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் வியாழன் கோள் புவியை மிகவும் நெருங்கவுள்ளதால் இன்றிரவு வானில் அதனை பிரகாசமாக காண முடியும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter