அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 13 டிசம்பர், 2012

பொலிஸ் அதிகாரியை கொலை செய்த நால்வருக்கு மரணத் தண்டனை


பொலிஸ் அதிகாரியை கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2008 நவம்பர் மாதம் சட்ட விரோதமாக மேற்கொண்ட மது உற்பத்தி தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்கு சென்றிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நபர்களுக்கு மரணத்தண்டனை வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter