பொலிஸ் அதிகாரியை கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2008 நவம்பர் மாதம் சட்ட விரோதமாக மேற்கொண்ட மது உற்பத்தி தொடர்பான தேடுதல் நடவடிக்கைக்கு சென்றிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நால்வருக்கு கேகாலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நபர்களுக்கு மரணத்தண்டனை வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக