அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து இலங்கையர் உட்பட 26 பேர் கைது


இந்தோனேசியாவிலிருந்து படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர் ஒருவர், 21 ஆப்கானிஸ்தானியர்கள், 4 பாகிஸ்தானியர்களே இந்தோனேசியாவின் துமாய் ராவோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter