இருப்பினும், களனி ஆசனத்தில் புதிய வேலைத்திட்டமொன்றைத் தான் தொடங்கியுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளிக்கோ, காற்புள்ளிக்கோ அல்லது கேள்விக்குறிக்கோ ஒருபோதும்இடமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக