அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

எனது திட்டங்களில் முற்றுப்புள்ளிக்கோ கேள்விக்குறிக்கோ இடமில்லை: மேர்வின்

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க அவர்கள் மட்டத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குறிப்பாக நாய் வேலைகளில் ஈடுபடுபவர்களை நாய்களைப் போன்று குரைத்தே தடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் இந்நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியே இருக்கின்றேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


இருப்பினும், களனி ஆசனத்தில் புதிய வேலைத்திட்டமொன்றைத் தான் தொடங்கியுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளிக்கோ, காற்புள்ளிக்கோ அல்லது கேள்விக்குறிக்கோ ஒருபோதும்இடமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter