முகப்பு
இஸ்லாம்
அரசியல்
இயற்கை அனர்த்தம்
கல்வி
செய்திகள்
அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.
வியாழன், 25 அக்டோபர், 2012
இரு சிறுமியர் வல்லுறவு; சாரதி கைது
(சி.எம்.ரிக்பாத்)
இரண்டு சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெற்றோர் செய்த முறைப்பாடுகளை அடுத்தே குறித்த சந்தேக நபரை தெல்தெனிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
அம்பானையை சேர்ந்த இந்த நபர், 10 மற்றும் 12 வயதுகளையுடைய சிறுமிகளையே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Please do not change this code for a perfect fonctionality of your counter
promotion and affiliation
site counter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக